Tuesday 22 December 2009

ஈழத்தின் பரிதாபம்

அந்தோ பரிதாபமமா
தாயின் வயிற்றிலிருக்கும்
போதே உண்ணவில்லை
இந்த ஈழ தாயிடம் தான் பிறப்பேன்
என்று முன்பே எண்ணவில்லை

எங்காவது காமத்திற்கும் வறுமைக்கும்
பொறுப்பற்றதனத்திற்கும் பஞ்சத்திற்கும்
பிறந்திருக்க கூடாதா
அல்லது
ஈழம் பிறந்த பிறகு
பிறந்திருக்க கூடாதா

மொட்டுக்களே பூப்பதற்கு
முன்பே கருகிவிட்ட்டிர்களே ....!

அதற்கென்ன
ஈழம் பிறந்த பிறகு
இன்னொரு பிறவி எடுப்போம்..!

No comments:

Post a Comment