Tuesday 22 December 2009

மாமனிதன்

சிங்கமே வா!

புலியாய் புறப்படு!

இருப்பது ஓர் உயிர்!

அது தமிழுக்காக போகட்டும்!

தமிழனுக்காக போகட்டும்!

என்று மொழிந்தவனே ....

எதிர்கால சரித்திரமோ,

இந்த இனவெறியர்களையும்,

இணைந்து நின்ற குள்ளநரிகளையும்,

நயவஞ்சகர்கள், நாணயமற்றவர்கள்;

சொந்த இனத்தையே

காண்டிக்கொடுத்த துரோகிகள்

என்று பட்டியலிட்டு காறிஉமிழும்போது,

தன் இன விடுதலைக்காய்,

தன் இனத்தின் சுதந்திரமான,

சுயமரியாதைக்கான வாழ்க்கைக்காய்

போராடிய உன்னை மாமனிதன் என்று

என்றென்றும் பாராட்டும்."

1 comment: