ஈழம் கவிதைகள்
ஈழம்
தமிழ்
காதல்
வாழ்த்து
தொடர்பு கொள்ள
Tuesday, 22 December 2009
ஈழத்தின் கண்ணீர்தானோ
அலைகள் தழுவும் தேசத்தில்
கொலைகள் தொடர்வதும் ஏனோ?
விடுதலை வேண்டி
வாழும் மாந்தர்க்கு
உரிமை மறுப்பது தர்மம்தானோ?
நாற்புறம் சூழ்ந்த
கடல் நீரினிலே
உவர்ப்பை நிறைத்தது
எங்கள் கண்ணீர்தானோ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment