Tuesday 22 December 2009

விதைத்து போயிருகிறர்கள்

தமிழ்த்தாயே
மரம் தாங்கும் மண்ணாய்
இலை தாங்கும் மரமாய்

காய் தாங்கும் கொடியாய்
சேய் தாங்கும் தாயாய்

நீயே தாய்
நாங்கள் சேய்

ஈழத்தின் முடிவிலா
கொலைகள் கண்டு
முடியாமலே போகிறது
உன் இரங்கற்பா.. !

ஈழத்திற்காக இறந்தவர்கள்
எல்லோரும்
சிதை சிதைந்து போகவில்லை
விதை விதைத்து போயிருகிறர்கள்...!

2 comments:

  1. ஈழத்திற்காக இறந்தவர்கள்
    எல்லோரும்
    சிதை சிதைந்து போகவில்லை
    விதை விதைத்து போயிருகிறர்கள்...!



    enkku piditha lines

    ReplyDelete